Pennodu Oru Kanavu R. Subashini Ramanan
Step into an infinite world of stories
Fiction
குழந்தைகள் இருக்கும் வீட்டில் தாத்தா, பாட்டி இருப்பது வரம். அற்புதக் கதை உலகம் பிள்ளைகளுக்கு அவர்களால்தான் அறிமுகமாகும். குழந்தை இலக்கியம் நன்கு வளராத நாடு குற்றங்களுக்குச் சுலபமாய் வழிகாட்டிவிடும். நூல்களும் திரைப்படமும் குழந்தைகளுக்காகவே உருவாக வேண்டும்.
இறையுணர்வைத் தூண்டும் கதைகள் சிறார்கள் மனதில் நல்லுணர்வையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்கும். அவ்வகையில் இக்கதைகள் மிகச் சிறப்பு. எளிமையும் இனிமையும் இணைந்த கதைகள் பிள்ளைகளுக்கு எளிதில் பதியும். இக்கதைகள் மிக இனிமை.
Release date
Ebook: 26 March 2024
English
India