Crime Ra. Ki. Rangarajan
Step into an infinite world of stories
‘மாலைமதி’ மாத இதழ் ஆரம்பித்த புதிதில் எழுதப்பட்ட குறுநாவல் ‘ஒரு தற்கொலை நடக்கப்போகிறது.’
சென்னை ‘நந்தனம்’ பகுதியில் முதல் முதலாகப் பதினாறு அடுக்குக் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்ட சமயம் அது. அதை வைத்து ஒரு கதை எழுத ஆசைப்பட்டேன். காலம் சென்ற நண்பர் கவிஞர் தம்பி ஸ்ரீனிவாசன் அங்கே ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். அங்கே என்னை அழைத்துச் சென்று, எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டினார். (‘டவர் பிளாக்’ என்று அதற்குப் பெயர் என நினனக்கிறேன்.)
அன்பும் பண்பும் மிக்க அந்த நண்பரை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.
ரா.கி. ரங்கராஜன்
Release date
Ebook: 18 May 2020
English
India