Kaatru Veliyiniley... Part - 1 Jayakanthan
Step into an infinite world of stories
Fiction
உண்மைகளை உணர்வது, உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று சொல்லாமல், உணர்ந்தபடியே ஊருக்கு நல்லது சொல்வதே நோக்கம் என்று உண்மைகளை உரத்துச் சிந்திப்பது என்கிற காரியம் எப்போதும் ஒரே மாதிரியானதாக அமைய முடியாது. ஒருகாலத்தில் ஒரு மாதிரியாக உணர்ந்ததை இன்னொரு காலத்தில் வேறொரு மாதிரியாக அனுபவிக்கிற போது வெளிப்படும் உணர்வுகளின் முரண்பாடு உணர்பவரின் முரண்பாடா என்ன? வாழ்க்கை, சமூக மாற்றம் விஞ்ஞான வளர்ச்சி எல்லாம் இந்த முரண்பாடுகளைத்தான் வெளிப்படுத்துகிறது. சிந்திப்பவர்களும் படைப்பாளிகளும் இந்த முரண்பாடுகளைப் பிரதிபலிக்காமல் இருக்க முடியாது.
Release date
Ebook: 22 November 2021
English
India