Kaandharva Alaigal Kanchana Jeyathilagar
Step into an infinite world of stories
சுப்பம்மாள் என்ற ரோசன் தாரா, மியா ஜான் மற்றும் சந்தியா இவர்கள் மூலம் வளர்க்கப் படுகிறாள் நடனம், பாடல் இரண்டும் கற்று தரப்படுகிறது. ஆனால் நடனத்தில் மற்றும் உலகப் புகழ்பெற்று மிகப்பிரபலம் ஆகிறாள். சில நாட்களுக்கு பிறகு தன்னை பெற்ற தகப்பனைச் சந்திக்கிறாள். ஆனால் அவன், தாரா நினைத்து கூட பார்த்திராத நிலையில் இருக்கிறான். அப்படி என்ன நிலையில் அவன் இருந்தான்? அந்த நிலையால் தாராவிற்கு ஏற்பட்ட மாற்றம் என்ன? இறுதியில் தாரா எடுக்கும் முடிவு என்ன? தன்னை வளர்த்த சந்தியாவிற்கு தாரா என்ன கைமாறு செய்தாள்? பல்வேறு திருப்பங்கள் நிறைந்த பகுதிகளை வாசிப்போம்…
Release date
Ebook: 7 October 2021
English
India