Kathavugal Marupadiyum Thirakkalam Anuradha Ramanan
Step into an infinite world of stories
அன்பைப் பெறுவதிலும் அன்பைத் தருவதிலும் உயிர்கள் தழைக்கின்றன என்ற உண்மையைப் பேசும் எழுத்து.
பூத்திடும் மலர்களிலும் மின்னிடும் தாரைகளிலும் இயற்கையின் வண்ணக் கோலங்களிலும் மனசைக் கொள்ளை கொள்ளும் எழுத்து.
உணர்ச்சிகளின் மெல்லிய அசைவு களையும் சின்னச் சின்ன வாக்கியங்களில் வெளிப்படுத்தும் தனித்தன்மை.
இந்த வீணையில் உறங்கும் ராகங்களின்லும் மனித உணர்வுகளின் தரிசனங்களைக் காணலாம்.
Release date
Ebook: 5 February 2020
English
India