Mahabharatham Part - 2 Balakumaran
Step into an infinite world of stories
5
Religion & Spirituality
இராமாயணமும், மகாபாரதமும் ஒவ்வொரு இந்தியனும் நிச்சயம் படிக்க வேண்டியவை. இந்த காப்பியங்கள் எல்லா இடத்து மக்களின் நல்லது, கெட்டதுகளை வெகு துல்லியமாக காட்டுகிறது. இந்த இதிகாசங்கள் மனிதர்களை மனிதர்களாக பார்க்கிறது. நமக்கு பார்க்க கற்றுக் கொடுக்கிறது. மகாபாரதம் ஒரு புதினம் அல்ல. புதினத்தின் கூறுகளெல்லாம் இருந்தாலும் அடிப்படையில் அது ஒரு நீதி நூல். வேத வாக்கியங்களாக நீதியை சொல்வதற்கு பதிலாக சிலர் வாழ்க்கையைச் சொல்லி, சம்பவங்களைச் சொல்லி அதன் மூலம் ஏற்படுகின்ற விளைவுகளைச் சொல்லி நீதியை உள்ளுக்குள் புகுத்தி விடுகிறது. அந்த கருத்துகளையும் உணர்வுகளையும் திரு. பாலகுமாரன் அவர்களின் பார்வையில் கம்பீரமாகவும், தெளிவாகவும் வாசித்து உணரலாம் வாருங்கள்.
Release date
Ebook: 24 April 2023
English
India