Nalam Tharum Thirumuraigal Edaimaruthour Ki Manjula
Step into an infinite world of stories
Religion & Spirituality
ஆன்மீக பூமியான பாரதத்தில் எண்ணற்ற புராணக் கதைகள் வழங்கிவருகின்றன. அதில் பல பெண்மணிகளின் கதை நிகழ்வுகள் நினைவு கூறத்தக்கவர்களாக விளங்குகின்றார்கள். சிவனால் "அம்மையே" என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார், சாவித்திரி, சீதாதேவி, திரௌபதி என்று நாம் அறிந்த பலருடன், நாம் அறியாத சிலரைப் பற்றியும், சுவைபடவும் எழுதியுள்ளார். அனைவரும் படிக்க வேண்டிய "பக்தி நூலாக" உள்ளது.
Release date
Ebook: 28 August 2023
English
India